Sunday, April 02, 2006

முதல் பதிவு

வணக்கம்
பெயர்க்காரணம்:தென்றல் வந்து தீண்டும்போது...என்ற இந்தப்பாடல் எனக்கு மிகப்பிடித்த பாடல்களில் ஒன்று.இப்பாடலில் இளையராஜாவின் இசை தென்றலைப்போல நம்மை தீண்டிச்செல்வது உண்மை.

நான் இந்த வலைப்பதிவை தொடங்கியதற்கு முக்கிய காரணம்,அடுத்தவர்களின் பதிவுகளுக்கு comment எழுத எனக்கு ஒரு id வேண்டும் என்பதுதான்.என் தமிழறிவை போதிய அளவு வளர்த்துக்கொண்டபின் சொந்தமாக நிறைய எழுதலாமென இருக்கிறேன்.அதுவரை..........

நான் படித்து ரசித்த விஷயங்களை வேறு தளங்களிலிருந்து எடுத்து(அதாவது சுட்டு) இங்கு பதியப்போகிறேன்.
copy...paste பண்ணப்போறேங்ண்ணா!!!!!

1 comment:

கானா பிரபா said...

வாங்க பரத்